266views

You Might Also Like
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’
குறும்பட விமர்சனம்: எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும்....
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
கதை அருமை,,தோழி ஒரு வேண்டுகோள்.காலம் காலமாக பெண்கள் கணவனின் அன்பை பெருவதற்காகவே வாழ்கிறாளா?தன் இளமையில் கிடைக்காத சந்தோஷம்,முதுமையில் கிடைக்கும்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாளா?நான் இங்கு குறிப்பிட்ட சந்தோஷம் உடல் சார்ந்த தேவையைக்குறிப்பிடவில்லை.தன் உடலில் வலிமை இருக்கும்போது பெண்களை இழிவுப்படுத்தி வாழும் சில ஆண்களுக்கு(99.9% புரிந்து வாழாதவர்கள்)முதுமையில் மட்டும் மனைவியின் மேல் பாசம் வருகிறது எப்படி?
பெண்களுக்கு தெரியும் இதுவும் நாடகம் என்று.பெண்கள் மனதளவில் மிகவும் தைரியம் உடையவர்கள்.மிக கேவலமாக நடந்து கொண்ட கணவனின் மாற்றம் எதற்கு என்று. முதுமையில் வரும் நேசம் மரண பயம் அது நேசம் இல்லை.எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை.
வரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தன் பெண்,ஆண் பிள்ளைகளிடம் வாழ்க்கை அழகானது.அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.அன்போடு பண்போடு வாழுவதுதான் வாழ்க்கை என்று.
கீதா அவர்களே! தாங்கள் கதை அருமை,ஆனால் சில நெருடல் எனக்கு.அவ்வளவே.
ஆண், பெண்ணையோ,பெண் ஆணையோ உதாசினப்படுத்தாமல்,தவறுகளை சுட்டிக்காட்டி சமநிலையோடு கதைகளை தங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.தங்களை புண்படுத்தும் நோக்கமல்ல..தங்கள் கதைகள் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.நன்றி
காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் ஆண்கள் பொருள் ஈட்டியே ஆகவேண்டும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக, மனைவிக்காக, பெற்ற பிள்ளைகளுக்காக. தான் பெற்ற அன்பை பொருளாதார ரீதியில் அவர் காலம் கடந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். தன் உணர்வு தன்னை மேன்மைப்படுத்தும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 😊
ஆமாம் அக்கா. என்ன தான் அணிகலன்கள் ஆடை வாங்கினாலும். நம்மளோட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் தருணம் வேரறு எதுவும் ஈடாக முடியாது அக்கா.
உண்மை உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மா.
நன்றி!அதே கால ஓட்டத்தில்தான் பெண் என்பவளூம் பயனிக்கிறாள்.பெண்ணின் வேலை பணம் சம்பாதிப்பதும்,கணவன், மாமியார்,மாமனார்,குழந்தை, என்ற குடும்பத்தை பாதுகாப்பதும்.அதை மகிழ்ச்சியாக செய்கிறாளே,ஆணைவிட பெண் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறாள்.
!
உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்கs நன்றி மா.