291views

You Might Also Like
‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ....
விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில்...
காட்பாடி ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் வேல் பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் முருகபக்தர் மாநாட்டிற்கு செல்ல வேல் பூஜை பாபு தலைமையில் இந்து முன்னணி கோட்ட தலைவர்...
வேலூரில் வரும் 20 ,21,22,23.24 ஆகிய நாட்கள் இந்திய ராணுவத்தின் பயிற்சி முகாம்
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாம், மே 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை இராணுவ அதிகாரி மணிகண்டன் ,வேலூர் உள்ளிட்ட 8...
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்பு
கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், ‘இனிய நந்தவனம்’ இதழும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ கடந்த மே 11...
கதை அருமை,,தோழி ஒரு வேண்டுகோள்.காலம் காலமாக பெண்கள் கணவனின் அன்பை பெருவதற்காகவே வாழ்கிறாளா?தன் இளமையில் கிடைக்காத சந்தோஷம்,முதுமையில் கிடைக்கும்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாளா?நான் இங்கு குறிப்பிட்ட சந்தோஷம் உடல் சார்ந்த தேவையைக்குறிப்பிடவில்லை.தன் உடலில் வலிமை இருக்கும்போது பெண்களை இழிவுப்படுத்தி வாழும் சில ஆண்களுக்கு(99.9% புரிந்து வாழாதவர்கள்)முதுமையில் மட்டும் மனைவியின் மேல் பாசம் வருகிறது எப்படி?
பெண்களுக்கு தெரியும் இதுவும் நாடகம் என்று.பெண்கள் மனதளவில் மிகவும் தைரியம் உடையவர்கள்.மிக கேவலமாக நடந்து கொண்ட கணவனின் மாற்றம் எதற்கு என்று. முதுமையில் வரும் நேசம் மரண பயம் அது நேசம் இல்லை.எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை.
வரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தன் பெண்,ஆண் பிள்ளைகளிடம் வாழ்க்கை அழகானது.அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.அன்போடு பண்போடு வாழுவதுதான் வாழ்க்கை என்று.
கீதா அவர்களே! தாங்கள் கதை அருமை,ஆனால் சில நெருடல் எனக்கு.அவ்வளவே.
ஆண், பெண்ணையோ,பெண் ஆணையோ உதாசினப்படுத்தாமல்,தவறுகளை சுட்டிக்காட்டி சமநிலையோடு கதைகளை தங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.தங்களை புண்படுத்தும் நோக்கமல்ல..தங்கள் கதைகள் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.நன்றி
காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் ஆண்கள் பொருள் ஈட்டியே ஆகவேண்டும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக, மனைவிக்காக, பெற்ற பிள்ளைகளுக்காக. தான் பெற்ற அன்பை பொருளாதார ரீதியில் அவர் காலம் கடந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். தன் உணர்வு தன்னை மேன்மைப்படுத்தும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 😊
ஆமாம் அக்கா. என்ன தான் அணிகலன்கள் ஆடை வாங்கினாலும். நம்மளோட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் தருணம் வேரறு எதுவும் ஈடாக முடியாது அக்கா.
உண்மை உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மா.
நன்றி!அதே கால ஓட்டத்தில்தான் பெண் என்பவளூம் பயனிக்கிறாள்.பெண்ணின் வேலை பணம் சம்பாதிப்பதும்,கணவன், மாமியார்,மாமனார்,குழந்தை, என்ற குடும்பத்தை பாதுகாப்பதும்.அதை மகிழ்ச்சியாக செய்கிறாளே,ஆணைவிட பெண் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறாள்.
!
உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்கs நன்றி மா.