984views

You Might Also Like
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடந்தது.பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்த...
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் நாளை திங்கள்கிழமை காலை 6 மணிக்குள் இறங்குகிறார்
தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான புகழ்மிக்கவைகை ஆற்றில் கள்ளழகர் நாளை திங்கள்கிழமை காலை 5.45 முதல் 6.05 மணிக்குள் எழுந்தருள உள்ளார். மதுரை மாநகரம்...
வேலூர் அடுத்த பொய்கை கிராமத்தில் திமுக சாதனை பொதுக்கூட்டம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்கை கிராமத்தில் திமுகவின் 4-ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலைகிராமத்தில் பால் கூட்டுறவு சங்கம் துவக்கம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சி தோனூர் கிராமத்தில் பழங்குடியினர் பால் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,...
வேலூரில் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு மெழுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி !!
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஹல்காமில் தீவிரவாதிகளால்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு தீயணைப்பு தீ தடுப்பு மார்ஷல் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த வேலூர் டாக்டர் அ.மு....
கீதா, அருமையாக உள்ளது.கதையை தொடர்ந்து நன்றாக எடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.
Thank you so much Chella
அழகான ஒர் காதல் ஓவியம் நட்பாக தொடர்கின்ற போது
காதலும் காதலிக்கும் அந்த நட்பை
மனமார்ந்த நன்றி
அக்கா கதை மிக மிக அருமையாக உள்ளது
கதை அருமையாக உள்ளது தொடர்ந்து கதையை படிக்க ஆவல்
முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் உயிருள்ளவரை மறக்காது என்பர் அதுபோல காலம் கடந்தும் காதல் தன்னை வெளிப்படுத்தியே தீரும் என்பது கதையின் போக்கு மிக அருமை இக்கதை மீண்டும் ஒருமுறை கல்லூரி வாழ்க்கையை பருவ காதலின் பக்குவத்தினை மெல்ல படம் பிடிக்கின்றது கடந்த கால நினைவுகளை மீண்டும் காட்சியாக்கி நிற்கின்றது கதையின் கரு அழகான காதல் கதை காதலுக்கு மரியாதை போல… நட்பாய் நகரும் உறவிற்கு வந்தனம் செய்வோம்
அருமை 👌 தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.நேர்த்தியான படைப்பு, வாழ்த்துகள் 🤝
நன்கு அனுபவமிக்க கதாசிரியர் போல் உள்ளது உன்னுடைய படைப்பு. இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கீதா
👌👌👌
மலரும் நினைவுகள்.வாழ்த்துகள்