தமிழகம்

மாவட்ட அளவில் நடைப்பெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

119views
சென்னை மாவட்டத்தில் 7.12. 25 அன்று நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்களில் அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த
1.காவ்யா ஶ்ரீ (3 ஆம் வகுப்பு)
2.அனீஷா பாத்திமா (5- ஆம் வகுப்பு)
3.ஹாதியா நவ்ரின் நிஷா (5 ஆம் வகுப்பு)
4.மோனிஷா (5-ஆம் வகுப்பு)
5.யோக ஶ்ரீ (4- ஆம் வகுப்பு)
6.சூர்ய பிரகாஷ் (6 ஆம் வகுப்பு)
7.ரிஹானா (6 ஆம் வகுப்பு )
8.சந்தோஷ் (6 – ஆம் வகுப்பு)
ஆகிய எட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ 15,000 ரொக்கப் பரிசு பெறுகிறார்கள் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!