தமிழகம்

கெங்கவல்லி ஊராட்சியில் அரசு பள்ளி ஆண்டு விழா

45views
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி தலைவர் சீனிவாசன், மேற்பார்வையாளர் பரணி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனர் கலைவாணன், பேரூராட்சி துணைத் தலைவர் மருதாம்பாள் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆண்டு வரவு செலவு வாசிக்கப்பட்டன. பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  இதில் சிறப்பாக நடனமாடிய மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!