தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

92views
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் திருமதி. சுமதி வெங்கடேஷ், மத்திய சென்னை மே‌ற்கு மாவட்ட தலைவர் திரு.N.தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், மாவட்ட துணை தலைவர் திரு. MR.யோகானந்தம், பொதுச்செயலாளர் திரு. K. சூர்யா, துணைத்தலைவர் திரு. கதிரேசன்,
துணைத்தலைவர் திரு.சீனிவாசன், வட்ட தலைவர் திரு. சோலைமுத்து, செயலாளர் திரு. ஜெயராமன், திரு. சண்முகம் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

விழாவில் இளம் மண்டல பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் : தேவி, சென்னை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!