தமிழகம்

இரத்தினகிரி கோயிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு தேர்த்திருவிழா

287views
வேலூர் அருகே இரத்தினகிரி முருகன் கோயிலில் முதலாமாண்டு பிரம்மோற்சம் நடந்துவருகிறது.
வைகாசி விசாகம் முன்னிட்டு இன்று 2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கோயில் அடிவாரத்தில் விசேஷ பூசை நடத்தப்பட்டு தேரை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை துவக்கிவைத்தார்.  பக்தர்களின் ஹரோகரா, கோஷத்துடன் மலையை வலம் வந்தது.
ஏராளமான பக்தர்கள் முருகன், வள்ளி, தெய்வானையை வழிப்பட்டனர்.  ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!