தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்ணனூர் கிராமத்தில் நியாய விலைக் கடையை பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம் எல் ஏ

55views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் கிராமத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் முயற்சியில் 2014 15 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நியாய விலை கடை பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டது இதனை அறிந்த எம்எல்ஏ ஐயப்பன் தனது சொந்த செலவில் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ ஐயப்பன் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பண்ணியா ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், கண்ணனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், மதுரை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தெய்வராசு மேயர் காசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜான், மற்றும் கிராம பொதுமக்கள் அதிமுக ஓபிஎஸ் என நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!