தமிழகம்

பிரதமர் ஆயிஷ் காப்பீடுதிட்ட அட்டையை பயனாளிக்கு வழங்கிய ஏஐவி எப் தேசிய செயலாளர் ஜெகதீசன்

72views
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு (AIVF) சார்பாக அதன் தேசிய பொதுச் செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் ஏற்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த சுந்தரேசன் (74) என்பவருக்கு பாரதப் பிரதமர் ஆயிஷ் (PMJAY) என்ற காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டையை திருவள்ளூவர் மணவாளன் நகரில் வழங்கினார்.  70 வயதை கடந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் அட்டையை பெற்று உடல் நலத்தை கவனித்து கொள்ளும் படி அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!