தமிழகம்

ராணிப்பேட்டை அருகே ரூ.9 ஆயிரம் கோடியில் கார்கம்பெனி அடிக்கல் நாட்டிய முதல்வர்

14views
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 9000 கோடியில் டாடா மோட்டார்ஸ் கம்பெனி நிறுவன கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை காலை அடிக்கல் நாட்டினர். உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன், தொழில்துறை அமைச்சர் ராஜா, அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கலெக்டர் சந்திரகலா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த தொழிற்சாலை 470 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!