தமிழகம்

புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) துவக்கப்பட்டது.

18views
13.9.2024 அன்று-புதுக்கோட்டையில் இரு வட்டியில்லா கடன் & ஜகாத் (ஏழை நிதியம்) பைத்துல்மால் அசர் நேரம் & ஜும்ஆ பயானுடன் துவக்கப்பட்டது.
வக்பு வாரிய சட்ட திருத்த நிகழ்வில் கலந்து கொள்ள புதுக்கோட்டை சென்ற போது இரு மஸ்ஜித்களில் ஏழை & தேவையுள்ளோர், கடனாளிகள், மற்றும் நல் உதவி வழங்கும் பைத்துல்மால்கள் இறையருளால் துவக்கப்பட்டது.
துபாய் தொழிலதிபர் ஹாஜி சர்புதீன் ( M.S மஹால்) அவர்களின் சலாம் நகர் மஸ்ஜித் மற்றும் நற்பணி நாயகர், ஆடிட்டர் நஜ்முதீன் & எழுத்தாளர் கனி அவர்களின் முன்னோடி நூர்முகம்மது அவர்கள் பெயராலான நூர் மஸ்ஜித் ஆகியவற்றில் துவக்கப்பட்டது.நிர்வாகிகளுடன் ஆலிம்கள் , இப்றாஹீம் பாபு, குட்லக் மீரான் ஆகியோர் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!