தமிழகம்

கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது

75views
கிறிஸ்தவர்களின் முக்கிய தவக்காலத்தின் புனித வாரத்தின் தொடக்கமாக குருத்து ஞாயிறு கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் குருத் தோலைகளை கையில் ஏந்தி பழைய மாதா கோவிலில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக கிறிஸ்து அரசர் ஆலயம் வந்தடைந்தனர் பங்கு தந்தை. பிரகாஷ் தலைமையில் குறுக்கு ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.

செய்தியாளர் : ரா. மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!