தமிழகம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு திறந்து வைத்தார்.

9views
விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் முன்னிலையில் தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். அருகில் அதிபர் தந்தை இன்னாசி முத்து கல்லூரியின் முதல்வர் அருள் தந்தை காட்வின் ரூபஸ் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் கே ஆர் ராஜு அவர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!