முக்கிய செய்திகள்
தமிழகம்

உசிலம்பட்டியில் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 2180 ஆயுதடைப்படை காலர்கள் 1191 சிறப்பு காவல்படை காவலர்கள் 161 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள்...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பார்வையில்லாத ஆசிரியை எழுதிய 2 நூல்கள் வெளியீடு

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதலாவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம்...
தமிழகம்

மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது

மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, மதுரை ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; பள்ளி மாணவிகள் பங்கேற்பு

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் முன்னீர் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்...
தமிழகம்

சாயல்குடியில் செல்போன் கடை உடைப்பு: தூத்துக்குடி வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இரவு வேலைகளில் பூட்டி இருந்த மொபைல் கடையில் திருடு போனது குறித்து மாவட்ட காவல்...
தமிழகம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் 68 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு கம்பம் நகரத்தில் நாம் தமிழர்...
தமிழகம்

ஸாலிஹீன் மருத்துவக் கல்லூரி அறிமுக கூட்டம் நடைபெற்றது

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே ஸாலிஹீன் அறக்கட்டளையின் சார்பில் அமைய இருக்கும் கிரீன் கார்டன் சிட்டி -...
தமிழகம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நரிக்குறவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய(SC & ST Federation of India) ஆதி திராவிடர் மற்றும் ழங்குடியினருக்கான இந்திய மக்கள்...
Uncategorizedதமிழகம்

மதுரையில் கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் கொடுக்க 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி.வீடியோ – ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மதுரை சிவகங்கை சாலையில் மேலமடை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு கோமதிபுரம், சீமான் நகர், மேலமடை,...
தமிழகம்

சர்வதேச பளு தூக்கும் போட்டி தங்கம் வென்ற பரமக்குடி வாலிபருக்கு வரவேற்பு

நேபாளத்தில் சர்வதேச பளுதூக்கும் போட்டி நவ.18ல் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பி.சி.ராமையன் 73...
1 585 586 587 588 589 1,109
Page 587 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!