முக்கிய செய்திகள்
தமிழகம்

பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கழகத்திற்கும், கழக ஒன்னரை கோடி தொண்டர்களுக்கும் வரலாற்று சிறப்பை எடப்பாடியார் பெற்று தந்துள்ளார் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் உதயகுமார் பெருமிதம்

கழக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் ஆணைகிணங்க, சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு,...
தமிழகம்

மூன்று மாணவிகளை மருத்துவ படிப்பிற்கு முன்னேற்றிய மற்றும் ராக்கெட் ஏவுகணை மூலப் பொருட்கள் தயாரிப்பிற்கு உதவி செய்த மூன்று மாணவிகளை பாராட்டிய அரசு பள்ளிக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கிய தமிழக அரசுக்கு பள்ளியின் நிர்வாகம் நன்றி தெரிவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளியாக தேர்வு செய்து ,...
தமிழகம்

திருமங்கலத்தில் தனியார் இணையதள வயர் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, செம்மைப்படுத்தாமல் ஆங்காங்கே பள்ளங்களாக தென்படுவதால் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் தனியார் இணையதள கேபிள் பதிக்கும் பணிக்காக , ஆங்காங்கே சாலையை பெயர்த்து...
தமிழகம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஐமுமுக (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சார்பில் ராமநாதபுரம் சந்தை திடல்...
தமிழகம்

வழிபாட்டுரிமை பாதுகாப்பு தமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டுரிமை பாதுகாக்க கோரி தமுமுக சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை...
தமிழகம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மற்றும் சமுதாய பெரியவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி சாலை அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு...
தமிழகம்

ராஜபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தை குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி பார்வதி (41). கடந்த சில...
தமிழகம்

ராஜபாளையத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஆண்டு ஜுன்...
தமிழகம்

சிவகாசியில், நிருபரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிருபர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். பாஜக நிர்வாகி பேட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக கட்சியைச் சேர்ந்த மாமன்ற...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, பிளஸ்-1 மாணவி திடீர் மாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜா (42). இவரது மகள் வளர்மதி (16). இவர் ராஜபாளையத்தில்...
1 557 558 559 560 561 1,108
Page 559 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!