மதுரை ஆவினில் வேலை வாங்கி தருவதாக போலியாக பணி ஆணை வழங்கி 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது: மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் ஆகிய இருவரும் வேலை...







