மதுரை திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சாலையில் கிடந்த மணிபர்ஸை எடுத்து திருநகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் சால்வை அணிவித்து பாராட்டு
மதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் பள்ளிகூடம் சென்றுள்ளனர் அப்பொழுது சாலையில் கிடந்த...








