முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,வெல்லம் கொடுக்க கோரி பாஜக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக...
தமிழகம்

மதுரையில் இரு வேறு விபத்துகளில் பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் தலை நசுங்கி பலி மற்றொரு விபத்தில் முதியவர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி

மதுரை மாநகர் கரிசல்குளம் ராம் முனி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) ராஜன்(35) தனது மனைவி ரேணுகாதேவியுடன் வாடகை...
தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின்...
சினிமா

“அரசி” திரைப்படம் ட்ரைலர் மற்றும் வெளியீட்டு விழா

சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் அரசி திரைப்பட ட்ரைலர் மற்றும் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. ஆம்ஆத்மிகட்சி மாநில தலைவர்...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் புல்லட் வாகனத்தில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டிகளிடம் – தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது, 6 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையபட்டியைச் சேர்ந்த காந்தியம்மாள், தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி, நரியம்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் உள்ளிட்ட...
தமிழகம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தனி ஆளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை புது விளாங்குடி பகுதியில் சேர்ந்த முத்துமாரி( வயது 32) என்பவர் மதுரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக அக்கவுண்டண்டாக...
கட்டுரை

காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்

இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை. அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல்...
தமிழகம்

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆரின் 35வது ஆண்டு நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ராஜபாளையம் அதிமுக நகர ஒன்றிய...
தமிழகம்

அலங்காநல்லூரில் சிறுவர் பூங்கா அமைக்க எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் எம். எஸ். எம். நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூபா 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான்...
தமிழகம்

சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் உதயநிதி ஆய்வு

சிவகங்கை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சிறுகூடல்பட்டி கிராமத்திலுள்ள தந்தை பெரியார்...
1 515 516 517 518 519 1,108
Page 517 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!