முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

வேலூர் கிரீன் சர்க்கில் மேம்பால சுவற்றில் முதல்வர் படம். பிஜேபி எதிர்ப்பால் நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் உள்ளது. மத்திய அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சுவற்றில் அரசியல்...
தமிழகம்

வேலூரில் தனியார் தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் தாளாளர்களின் ஆலோசனை கூட்டம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்...
தமிழகம்

வேலூர் வெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில்+2 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரி

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர மேல் நிலைப்பள்ளி வெளி அரங்கில்+2 பயிலும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவியர்களுக்கு கோவை கே.பி.ஆர்...
தமிழகம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான அன்புகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு நடந்தது.

டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் கொ.அன்புகுமாரின் கருப்பு சிவப்பு கழகங்கள், மரமொதுங்கிய நிழல், தக்கை ஆகிய மூன்று நூல்களை சென்னை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடையில் சட்டை இல்லை எனவும், உயரம் குறைந்த பாவாடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 5...
தமிழகம்

தமிழகத்தில் முதன் முறையாக ராஜபாளையம் உழவர் சந்தை வளாகத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் மளிகை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று தமிழகத்தில் முதன் முறையாக மளிகை...
தமிழகம்

ராஜபாளையத்திற்கு பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 175 கிலோ புகையிலை மூடைகள், லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நால்வரை கைது செய்து காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் பாரா வாலிபால் விளையாட்டை துவக்கிவைத்த காங்கிரஸ் தலைவர் அழகிரி

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி உள்விளையாட்டு அரங்கில் பாரா வாலிபால் மாவட்டங்களுக்கான போட்டியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கிவைத்தார்....
தமிழகம்

தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்

தேனியில் நடைபெற்ற அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் 18ஆம் தேதி மாவட்ட மாநாடு மற்றும்...
தமிழகம்

வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழிப்புனர்வு நிகழ்ச்சி

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் காந்திநகர் ரங்காலாயா மண்டபத்தில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ஊக்குவிக்கும் விதத்தில்...
1 492 493 494 495 496 1,108
Page 494 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!