முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிக் சென்ற தர்மபுரி சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார்...
தமிழகம்

ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த ஓவிய கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விபத்துகளை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து காவல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு...
தமிழகம்

உண்டு உறைவிடப் பள்ளி மைய திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  நரிக்குறவர் குழந்தைகளுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர்...
தமிழகம்

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு எல்லா நலனும் கிடைக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு வாழ்வில் எல்லா நலனும் கிடைக்கும் என்று பக்தி சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்...
தமிழகம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் லட்சுமி பாரத நாட்டிய நடன பள்ளி, ஆனந்த பரத நாட்டிய பள்ளி இணைந்து தேவினிங்...
தமிழகம்

சிவகாசியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்து...
தமிழகம்

மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் – வியாபாரிகள் எதிர்ப்பு

மதுரையில் டைடல் பார்க் இடம் தேர்வு விவகாரம் - முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ1000, முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இன்று முதல்...
தமிழகம்

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேசன்கடையில் பொங்கல் தொகுப்பான ரூ1000, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீளக்...
1 491 492 493 494 495 1,108
Page 493 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!