முக்கிய செய்திகள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

தமிழகம்

திருவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில்...
தமிழகம்

எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி தோட்டக்கலை மாணவிகள் “கிராமத்தில் தங்கி பயிலுதல் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பாபுராயன் பேட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு...
தமிழகம்

நெல்லை மாவட்ட தமுமுக மமக நிர்வாகக்குழு கூட்டம்; உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல முக்கிய தீர்மானம்

நெல்லை மாவட்ட தமுமுக மமக நிர்வாகக் குழு கூட்டம் நெல்லை மேலப்பாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்....
தமிழகம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன்கவனிப்பு வார்டு திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு முன் கவனிப்பு வார்டு திறக்கப்பட்டது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்...
தமிழகம்

நிரந்தர பணிநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்!-மாநில தலைவர் வேண்டுகோள்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது. கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே தெரு நாய்களிடமிருந்து காயம் பட்ட குரங்கை மீட்டு மருத்துவ உதவி செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியார் பாசன கால்வாய் பகுதிகளில் உள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன...
தமிழகம்

மதுரை மாட்டுத்தாவணி அருகே சாலையில் சென்ற மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு: போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சி லாரி சென்று கொண்டிருந்த வளர்நகர் அருகே சென்ற போது லாரியிலிருந்து...
தமிழகம்

சிவகங்கையில், கொத்தடிமைகள் ஒழிப்பு முறை உறுதிமொழி

தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு...
தமிழகம்

கொத்தடிமைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி

மதுரை மாநகராட்சி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி...
1 449 450 451 452 453 1,108
Page 451 of 1108

Right Click & View Source is disabled.

error: Content is protected !!