முக்கிய செய்திகள்
தமிழகம்

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 476 பேருக்கு பணிநியமனத்தை வழங்கிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 110 கம்பெனிகள் பங்கேற்றன. சுமார்...
தமிழகம்

வேலூரில் வெ.இறையன்பு எழுதிய எழுதிய என்ன பேசுவது ! எப்படி பேசுவது !! – புத்தக வெளியீட்டு விழா

வேலூரில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற புத்தகத்தை விஐடி துணைத்தலைவர்...
தமிழகம்

வேலூரில் 36-வது நினைவு நாள் முன்னிட்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 36-வது நினைவு நாளை முன்னிட்டு, வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள...
தமிழகம்

வேலூரில் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவுன தலைவருமான எம்.ஜி.ஆரின் 36. வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநகர...
தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி.தனியார் கலை மற்றும் கல்லூரியில் கிருஸ்துமஸ் பெருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.  கல்வி நிறுங்களின் அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம்,...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “சொப்பன சுந்தரி” – கிறிஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 25-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள...
தொலைக்காட்சி

“ஈகோ இந்தியா”(Eco India)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "ஈகோ இந்தியா" நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ....
தொலைக்காட்சி

கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி : “கேக் எடு கொண்டாடு”

புதுயுகம் தொலைக்காட்சியில் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று(25-12-2023) காலை 11:00 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியான “கேக் எடு கொண்டாடு” நிகழ்ச்சி...
சினிமா

ரஜினி, கமல், மம்மூட்டி ஆகியோர், ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க’ பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு மூலம் அரசுக்கு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை வைக்கப்பட உள்ளது – பூச்சி முருகன் தகவல்!

கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம், இயக்குனர் கே.பாலச்சந்தரின் 9'ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியை, நலத்திட்ட உதவிகளுடன் நடத்தினர். தி.நகர் தக்கர்...
தமிழகம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து...
1 257 258 259 260 261 1,078
Page 259 of 1078

Right Click & View Source is disabled.

error: Content is protected !!