முக்கிய செய்திகள்
தொலைக்காட்சி

கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அதன்படி,...
தொலைக்காட்சி

கொஞ்சம் தீனி.. கொஞ்சம் வரலாறு..

புதிய தலைமுறையில் தொலைக்காட்சியில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “கொஞ்சம் தீனி..கொஞ்சம் வரலாறு”. ஒவ்வொரு ஊருக்கும்...
தமிழகம்

சுசீந்திரம் திரு மடத்தில் தருமை குருமணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா

சுசீந்திரம் திரு மடத்தில் மெய்யாம் தருமை குரு மணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா , அர்ச்சனை வழிபாடு, திருவாசக...
உலகம்

துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன் இப்ராகிம் எழுதிய சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

துபாய் : துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு கடையநல்லூர் சேயன்...
தமிழகம்

மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடந்தை ஆர்.கே.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை

மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருதிருவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக...
தமிழகம்

சென்னையில் மாமன்னர் மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல்

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிகத்திலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த மருது பாண்டிய சகோதரர்களின் 223-வது நினைவேந்தல் விழா...
கட்டுரை

‘பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் தான் எனக்கும் வந்தது’ பேனாக்கள் பேரவை நடத்திய மாதாந்திர சந்திப்பில் நாடக எழுத்தாளர் நடிகர் திரு கோவை அனுராதா கலகலப்பு.

மதிப்பிற்குரிய திரு மோகன் தாஸ் அவர்களின் முயற்சியால் பேனாக்களின் சந்திப்பு என்ற கூரையின் கீழே கலை, இலக்கிய பிரபலங்களைச் சந்தித்துகலந்துரையாடும்...
தமிழகம்

வேலூரில் மாமன்னர் மருது பாண்டிய சகோதர்களின் 223-வது ஆண்டு நினைவேந்தல், குரு பூஜை ! அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் ஏற்பாடு !!

தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த மாமன்னர் மருதுபாண்டிய சகோதர்களின் 223 -வது நினைவேந்தல் மற்றும் குரு பூஜை வேலூர்...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நிதானமே பிராதனம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும் கூறுவார்கள். நிதானம் பல இன்னல்களுக்கு...
தமிழகம்

காட்பாடி கிறிஸ் தியான்பேட்டை செக்போஸ்டில் வேலூர் விஜிலென்ஸ் ரெய்டு ! ரூ.1.39 லட்சம் பறிமுதல் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை (தமிழக - ஆந்திர எல்லை) செக் போட்டில் வேலூர் விஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி...
1 169 170 171 172 173 1,078
Page 171 of 1078

Right Click & View Source is disabled.

error: Content is protected !!