தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் அகற்றம் – ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

160views
சென்னை, காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பேரூந்துகள், கார், போன்ற வாகனங்கள் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லவேண்டுமானால் மேம்பாலத்தை கடந்து இடதுபக்கம் கீழ் இறங்கி வலதுபக்கமாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதனையெடுத்து ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டார். தடுப்புகள் அகற்றப்படுவதை ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா ஆகியோர் பார்வையிட்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!