தமிழகம்

ஒடிசா இரயில் விபத்து நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி

269views
ஒடிசா மாநிலம் பாலாசோர் என்ற இடத்தில் நேற்று 2-ம் தேதி 2 இரயில்கள் (கொரமண்டல் & ஹெளரா) தடம்புரண்ட விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இன்று சனிக்கிழமை மாலை சிறப்பு விமானம் மூலம் வந்த பிரதமர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பின்பு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!