தமிழகம்

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

8views
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 25.09.2024 அன்று தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தூய்மை இந்தியா உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி மற்றும் முகம்மது பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!