தமிழகம்

நெய்வேலி போராட்டம் – அன்புமணி ராமதாசு கைது.

60views
என்.எல்.சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும்- காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு, கல்வீச்சு.  ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதால், கலவரத்தை கட்டுப்படுத்த போலிஸ் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.  கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் தனியார் மண்டபத்தில் தங்க வைப்பு.
பின் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!