தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

175views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப்படிகள் நடைபெறுவதில் முறையீடு நடைபெறுவதாக தலைவர் மீது குற்றச்சாட்டை துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடந்த கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
கூட்டத்தில் நிறைவேற்றி தீர்மானங்களை கவுன்சில் ஒத்துழைப்பு இல்லாமல் மெஜாரிட்டி இல்லாமல் திருமண நிறைவேற்றப்பட்டதால் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் நேற்று கூட்டம் நடைபெற்ற பொழுது தலைவர் உட்பட ஆறு கவுன்சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் 9 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் மூன்று தீர்மானங்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை நிறைவேற்றக்கூடாது என செயல் அலுவலர் சந்திரகலா தெரிவித்தார் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் ஜெயமுருகன் தெரிவித்தார்.
9 கவுன்சிலர் புறக்கணித்து நிலையில் தீர்மானங்கள் எப்படி நிறைவேற்றப்படலாம் என்பது சமூக அறிவியல் கேள்விதிட்டப் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தலைவர் மீது துணைத் தலைவர் குற்றம் சாட்டுவதும் துணைத் தலைவர் கூட்டத்தை புறக்கணிப்பதும் என்பது மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட பணிகள் அடிப்படை வசதிகள் பாதிக்கும் ஆகையால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களுடைய கோரிக்கை.
செய்தியாளர் : வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!