தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சியில் மே தின விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன பேரணி

51views
கெங்கவல்லி பேரூராட்சியில் மே தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் கூட்டமைப்பு சார்பில் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து டூவீலர் பேரணி கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் முக்கிய வீதிகளில் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கெங்கவல்லி எஸ்ஐ மணிமாறன், பேரூராட்சி தலைவர் திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் சௌந்தரராஜன்,  செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் செந்தில் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!