தமிழகம்

மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பிஜேபி எம்பி -யை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாரை கண்டித்தும் சம்யுக்த கிசான் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

50views
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம். பி. பிரிஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுக்த வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பிரதமர் மோடி இதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், செவி சாய்க்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!