தமிழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நடு விழா – சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு

145views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி-யில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 101 மரக்கன்றுகளை நட்டு வைத்து, இதனால் விளையும் பயன்கள் குறித்து சிறுவர் , சிறுமிகளுக்கு விளக்கிய பின் அவர்களையும் மரக்கன்றுகளை நட வைத்து தினத்தை கொண்டாடினர்.

இதனைத்தொடர்ந்து, சுங்கச்சாவடி அலுவலர்கள், சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!