திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இன்மை என புகார் – இந்நிலை தொடர்ந்தால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிப்பு.
63