தமிழகம்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்

69views
மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் செய்தித்துறை சார்பாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள மின்னணு சுவர்திரையை (LED WALL) பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.
உடன், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி அவர்கள் (மதுரை வடக்கு), திரு.மு.பூமிநாதன் அவர்கள் (மதுரை தெற்கு), துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், மாநகராட்சி மண்டல தலைவர் திருமதி. சரவண புவனேஸ்வரி அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!