தமிழகம்

SDPIகட்சியின் கிருஷ்ணகிாி மேற்கு மாவட்ட சாா்பாக Ms.சினேகா திவாகரன் IAS, ஓசூா் மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது

86views
SDPI கட்சியின் சாா்பில் ஓசூா் மாநகரம் முழுவதும் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அன்றாடம் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை நிலவுகின்றது அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினம் வாசவி நகா் பகுதியில் ஒரு சிறுமி பாதிக்கப் பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பீதி மற்றும் பயம் இல்லாமல் வாழ மாநகராட்சி நிா்வாகம் ஓசூா் மாநகரம் முழுவதும் தெரு நாய்களை கட்டுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கை ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா திவாகரன் IAS,மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஓசூா் மாநகர பொருளாளா் ஷேக் சுபைா் தலைமையில் மனு வழங்கப்பட்டது.  மாவட்ட பொதுச் செயலாளா் ஷபியுல்லா,மாவட்ட செயலாளா் ஜாவித், சமூக ஊடக அணி மண்டல ஒருங்கினைப்பாளா் ஷப்பீா் அகமது, ஆகியோா் உடனிருந்தனா்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!