தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம் – அதிமுக தலைவர் ராகேஷ் பங்கேற்பு

46views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராமத்தில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் அப்பகுதியில் உள்ள மோட்டூரில் நடைபெற்றது.
அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் தலைமையில் நடந்தது.  இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோபி, தீபா, தனலட்சுமி, அல்போன் ஷா, ப்ரஷீலா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!