தமிழகம்

காட்பாடி மெட்டுக்குளத்தில் கிராமசபை கூட்டம்

48views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் அனிதா தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் செளமியா, ஊர்நல அலுவலர் எஸ்தர்ராணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சரவணன் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!