தமிழகம்

காட்பாடியில் கொலை வழக்கில் தேடப்பட்ட பலே கேடி 6 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டான்

50views
வேலூர் அடுத்த காட்பாடி காவல் ஆய்வாளர் தலைமையில் மூலகசம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தபோது கையில் பையுடன் சென்றவனை காவலர்கள் விசாரித்தபோது, அவன் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இந்திராநகரை சேர்ந்த அலெக்ஸ் (33) என்பதும், இவன் மீது காட்பாடி காவல்நிலையத்தில் உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவன் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.  அவனிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை அலெக்ஸை சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!