தமிழகம்

காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த வேலூர் மாநகராட்சி பணியாளர்கள்

65views
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைப்படி 1 -வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் காட்பாடி சாலைகளில் சுற்றிதிரிந்த 9 மாடுகளை பிடித்து சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.  மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!