தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !

93views
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 -ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 24-ம் தேதி துவங்கியது.  வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு காட்பாடி பிர்கா உட்பட்டவருவாய் கிராமத்தின் பசலி சரிபார்க்கப்பட்டது.  இதில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், சிப்பந்திகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!