தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

21views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஏ.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் புரட்டாசி மாதம் பெளர்ணமி முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை வேலூர் மாநகராட்சி 1 – வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு துவக்கி வைத்தார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உள்ளனர். மாதம்தோறும் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!