தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு ஆர், கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !!

26views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினரும், ஆர், கே.பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு, சுமார் 500 பேருக்கு அன்னதானம் செய்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!