வேலூர் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் , சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் 2 வாலிபர்களை சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அணைக்கட்டு தாலுக்கா ஒதியத்தூர் அடுத்த ராஜபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ( 26 ) வேலூர் கொசப்பேட்டை யை சேர்ந்தபரத் ( 28) என்பது தெரியவந்தது மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிக்கு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 69 மாத்திரைகள் 5 சிரஞ்சுகள் ஊசி போட மருந்து கலக்கும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் கைப்பற்றி பின் கைது செய்தனர் போதை ஊசி தயாரித்த இவர்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி இவர்களை தேடிவரும் கல்லூரி , பல்கலைக்கழக மாணவர்கள், நண்பர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்து, வந்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து 2 பேரை காட்பாடி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.