தமிழகம்

காட்பாடியில் காவல்துறையை கண்டித்து சிஐடியூ சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

74views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் சர்வீஸ் சாலை போக்குவரத்துக்கு இடஞ்சல் இன்றி கடந்த 20 ஆண்டுகளாக டாக்சிகளை நிறுத்தி சவாரி சென்று வருகிறோம்.  தற்போது காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் டாக்சிகளை நிறுத்த கூடாது என்று மிரட்டி, அபராதம் விதித்து வருகின்றதை கண்டித்துகாட்பாடி ஓடைப்பிள்ளையார் எதிரில் சிஜடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில் சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் பரசுராமன், பொதுச்செயலாளர் பிரபாகரன், ஸ்டேண்டு தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!