தமிழகம்

அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் காட்பாடி வள்ளிமலை சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

79views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை சாலை பஸ் நிலையத்தில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு நீர், மோர், பழம், தண்ணீர்பந்தலை திறந்துவைத்தார்.  காட்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள், ஜனார்த்தனன், நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  ஏற்பாட்டை வேலூர் மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் மற்றும் வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!