தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம் செய்த திமுக மாநகராட்சி கவுன்சிலர் அன்பு

61views
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி முன்னிட்டு ஏழைகளுக்கு சனிக்கிழமை மத்தியம் அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு துவக்கிவைத்தார். 500 – க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர்.  மாதமாதம் ஒவ்வொரு பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!