தமிழகம்

காட்பாடியில் விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் பிரதம மந்திரியோஜனா திட்டத்தில் உறுப்பினர்கள் பதிவு

45views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சுயதொழில் துவக்கநிதி உதவி வழங்கப்பட உள்ள நிலையில் விஸ்வகர்மாவினர்கள் தங்களை பதிவு செய்துகொண்டனர்.  இதில் மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன், மகளிர் அணி தலைவி சுகுணா, வேலூர் மாவட்ட தலைவர் மணி, துணைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை தலைவி யுவராணி, பிரம்மபுரம் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  சங்க உறுப்பினர்கள் எப்போதும் என்னை தொடர்புகொள்ளலாம் என்று இதன் தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!