80views

கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ( முனைவர். பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது ) தலைமையில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தொடர்ந்து 24 – வருடங்களாக ஜனவரி 1-ஆம் தேதி திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது . பூம்புகார் படகு போக்குவரத்து பெருங்காற்றின் நிமித்தமாக நடைபெறாததால் பூம்புகார் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு கலந்து கொண்ட அனைத்து தமிழ் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் எம் .ஆர் .காந்தி அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு & திருமதி ஹெலன் டேவிட்சன் அவர்களும் தென்குமரி கல்விக்கழக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
You Might Also Like
அப்போலோவில் திண்டுக்கல் சீனிவாசனிடம் நலம் விசாரித்த எடப்பாடி
சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூர் சக்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற டிடிவி தினகரன்
சில தினங்களுக்கு முன்பு வேலூர் நிகழ்ச்சிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மாவிடம் ஆசிபெற்ற பெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சென்னையில் தீயணைப்பு துறை டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெற்ற FIRE MARSHALL
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியின் பாதுகாப்பு அலுவலராக (FIRE MARSHALL) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,...
கனவு இல்லம் வீடு ஒதுக்கீட்டை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி,...
வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி...