தமிழகம்

ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சி நினைவாஞ்சலி நிகழச்சி

79views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேரேகால்புதூர் ஜீவா நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற- 88- வது வ.உ.சி. சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக சேவகர் மருத்துவர் .தி. கோ. நாகேந்திரன், கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஷ் ,நவீன், பாலாஜி ,விக்னேஷ், சுதன் ,ஹரி ,ஆகாஷ், சிவகணேஷ் ,மணிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!