தமிழகம்

காட்பாடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த துணை மேயர் சுனில்குமார்

89views
வேலூர் மாநகராட்சி காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 100 -வது ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  உடன் பகுதி செயலாளர் வன்னியராஜா, கவுன்சிலர் டீட்டா சரவணன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!