தமிழகம்

ஆந்திராவில் தமிழக பறக்கும் படை அதிரடி 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : வேலூர் தனி தாசில்தார் அதிரடி

148views
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யவேலூர் பறக்கும்படி தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை, மற்றும்புத்தூர் ரயில்நிலையத்தில் அங்குள்ள காவலர்கள் உதவியுடன் சோதனை செய்தபோது தமிழகத்திலிருந்து கடத்தி வந்த ரேசன் அரிசி 920 கிலோவை பறிமுதல் செய்து வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் நுகர்பொருள் வணிக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!