தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவுநாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

79views
வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவுநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக சார்பில் பஸ் நிலையத்தில் ஜெ.படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் புகழ்வேந்தன், ராமமூர்த்தி, மாநகர அமைப்புசாரா தலைவர் பிரகாசம், மாநகர எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் செந்தில்குமார், கிளை செயலாளர்கள் நேதாஜி, சண்முகம், கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!